" தமிழக அரசியல் வரலாற்றில் தமிழ் தான் ஆளுகிறது, தமிழ் விற்பன்னர்கள் தான் ஆட்சியை பிடிப்பார்கள்",சிலர் இப்படி சொல்வதுண்டு, இதை கேட்டதும் எனக்கு சிரிப்பு தான் வருகிறது.
தமிழும் ஓர் அம்சம், அதன் பங்களிப்பு என்றும் உண்டு, இதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. தமிழ் ஆட்சியை பிடிக்கும், தமிழ் வளமை உள்ளவர்கள் மட்டுமே ஆட்சியை பிடிப்பார்கள் என்றிருந்தால் "வார்த்தை சித்தர் வலம்புரிஜான்" என்ற மாபெரும் தமிழ் மேதை ஆட்சி பீடத்தில் அமர்ந்திருப்பார்,மாறாக அரசியல் அனாதையாக இறந்திருக்க மாட்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment